சென்னை: பட்டியலினத்தவர் குறித்து சமூகவலைத்தளங்களில் அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டுள்ளார். அவதூறு வழக்கில் முறையாக ஆஜராகாத மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்….