சென்னை: நெல்லை களக்காடு கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து இறந்த தந்தை, மகன் குடும்பத்துக்கு ரூ.26 லட்சம் இழப்பீடு தர ஐகோர்ட் நீதிபதி விஜயகுமார் உத்தரவிட்டார். இறந்த கல்லூரி மாணவரின் சகோதரர் முத்துக்குமார், அவரது தாய் கிருஷ்ணவேணி ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்த நிலையில், இருவரும் இறந்த தேதியில் இருந்து 3 மாதத்தில் 6சதவிதம் வட்டியுடன் ரூ.26.66 லட்சம் இழப்பீடு தர அவர் உத்தரவிட்டார்….