சென்னை: நீதிமன்றங்களில் மாநில மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண்ரிஜிஜூ தெரிவித்துள்ளார். சாமானியர் புரியும் வகையில் கோர்ட்டுகளில் வழக்காடு மொழியாக மாநில மொழி இருக்க வேண்டும் என கிரண்ரிஜிஜூ வலியுறுத்தியுள்ளார். சென்னையில் அம்பேத்கர் சட்ட பல்கலை.யின் 12வது பட்டமளிப்பு விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரிஜிஜூ உரையாற்றினார். ஆளுநர் ரவி, தமிழக சட்ட அமைச்சர் ரகுபதியும் விழாவில் பங்கேற்றுள்ளனர்….