சென்னை: நீட் தேர்வுக்கு போதிய பயிற்சி அரசு சார்பில் அளிக்கப்படவில்லை எனக் கூறுவதை ஏற்க முடியாது என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். நீட் தேர்வு தேர்ச்சியில் தன்னிறைவு அடையும் வரை மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். …