கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் தொடங்கியது. வானதிராயபுரத்தில் இருந்து அன்புமணி பயணத்தை தொடங்குகிறார். நாளை மாலை கிரிவெட்டி கிராமத்தில் நடைபயணம் நிறைவடைகிறது. 25,000 ஏக்கர் விளைநிலங்களை காக்கவும், என்.எல்.சி.யை வெளியேற்றவும் வலியுறுத்தி நடைபயணம் தொடங்கப்பட்டுள்ளது….