சென்னை: திமுக கூட்டணியின் வெற்றியை தடுக்கவே வருமான வரித்துறை சோதனை நடப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். வருமான வரித்துறை அமைப்பை மத்திய, மாநில அரசுகள் தவறாக பயன்படுத்துகிறது. ஐ.டி.சோதனை நடத்தி அரசியல் ஆதாயம் பெறலாம் என்ற குறுகிய நோக்கத்துடன் மத்திய பாஜக அரசு செயல்படுகிறது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார்….