சென்னை: தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாள், தமிழ் இனநாள், பொங்கல் மகிழ்நாள் நல்வாழ்த்துகள் என தமிழக முதல்வர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சி மலர்ந்து கொண்டாடும் முதல் பொங்கல் திருநாளில் மேலும் மேலும் தமிழ்நாட்டை மேன்மையுறச் செய்யும் ஊக்கத்தைப் பெறுகிறேன். உங்கள் அன்பால் ஊக்கத்தை உழைப்பாய் மாற்றிடுவேன் என அவர் தெரிவித்துள்ளார். …