டெல்லி: தடுப்பூசி போட்டவர்கள் கொரோனாவால் உயிரிழக்கவில்லை என எய்ம்ஸ் நடத்திய ஆய்வில் தகவல் தெரிய வந்துள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் ஏப்ரல், மே மாதங்களில் மீண்டும் தொற்றுக்கு ஆளானவர்கள் இறக்கவில்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளதாக எய்ம்ஸ் தகவல் தெரிவித்துள்ளது. …