சென்னை: டாஸ்மாக் கடைகளில் கண்ணாடி பாட்டில்களில் மது விற்க தடை விதிக்க வேண்டும் என ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பிளாஸ்டிக்தான் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு, கண்ணாடிகளை பயன்படுத்த கூடாது என உத்தரவிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளார். …