சென்னை: ஜெயலலிதாவுக்கு 2016 டிசம்பர் 4ம் தேதி மாலை ஏற்பட்டது மாரடைப்பு தான் என்று அப்பல்லோ மருத்துவர் தெரிவித்திருக்கிறார். ஆறுமுகசாமி ஆணையத்தில் குறுக்கு விசாரணையின் போது அப்பல்லோ மருத்துவர் மதன்குமார் பதிலளித்தார். மாரடைப்பு ஏற்பட்டபோது ஜெயலலிதாவுக்கு உயிரை காப்பதற்கான அனைத்து சிகிச்சை முறையும் தரப்பட்டது என்றும் அவர் கூறினார்….