சென்னை: ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய ஓபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக கருதும் ஓபிஎஸ் ஒட்டுமொத்த கட்சியும் தனக்கு எதிராக உள்ளது என கருதி வழக்கு தொடர்ந்துள்ளார். கட்சிக்கு எதிராகவும், உச்சபட்ச அதிகாரமிக்க பொதுக்குழுவுக்கு எதிராகவும் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்துள்ளார் என்று ஈபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது….