சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசல், புகார்களை தெரியப்படுத்தும் வகையில் இணைய தளத்தை உருவாக்க மாநில தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை மக்களின் புகார்கள், போக்குவரத்து நெரிசல் போன்றவை தொடர்பாக மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் தனியாக ஒரு இணைய தளத்தை உருவாக்க வேண்டும் எனசென்னை மாநகர காவல் ஆணையருக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது….