சென்னை: சென்னையில் மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 9ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த விடுமுறையை ஈடுசெய்ய இன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் வெள்ளிக்கிழமை பாடத்திட்டத்தை பின்பற்றி இயங்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. ஆரம்ப பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது….
சென்னையில் இன்று பள்ளிகள் இயங்கும்
previous post