சீர்காழி: சீர்காழி அருகே மளிகை மற்றும் இரும்புக் கடைகளின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் பணம் திருடப்பட்டுள்ளது. சட்டநாதபுரத்தில் ராஜசெல்வத்தின் கடையில் ரூ.25,000 மதிப்புள்ள மளிகை, கல்லாவில் இருந்த ரூ.1.07 லட்சம் பணமும் திருடியுள்ளனர். மேலும் அருகில் உள்ள இரும்புக் கடையின் பூட்டை உடைத்து ரூ.25,000 பணத்தையும் கொள்ளையர்கள் திருடியுள்ளனர். …