சென்னை: சபையை நடத்தவிடாமல் கலகம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் பிரச்சனைகளை பேசும் கேள்வி நேரத்திற்கு இடையூறு செய்யாதீர்கள் என்றும் சபாநாயகர் கூறினார். பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்….