திண்டுக்கல்: பழனி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் சண்முகா நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அணைகள் நிரம்பியதால் சண்முகா நதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. சண்முகா ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு பொதுப்பணித்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது….