கோவை: கோவை ஆத்துப்பாளையம் பகுதியில் சாக்கு கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கோவை ஆத்துப்பாலம் பகுதியில் அக்கீம் என்பவர் சாக்கு கடை வைத்துள்ளார். இந்த கடையில் ஒரு லட்சத்திற்கும் மேலான சாக்குப் பைகள் அந்தக் கடையிலிருந்து உள்ளன. மின்சார கசிவு காரணமாக ஒரு மணி நேரத்துக்கு முன்பாக தீ பரவியுள்ளது இதனையடுத்து அந்த கடையில் உள்ள அனைத்து வாக்குகளும் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளது.இதனையடுத்து மத்திய தீயணைப்புத்துறையினர் தற்போது இரண்டு வாகனங்களில் வந்து தீயை அணைத்து வருகின்றனர். மேலும் அந்த பகுதி முழுவதும் காணப்படுவதால் புகைமூட்டமாக காணப்படுவதால் கண்களில் எரிச்சல் ஏற்பட்டு வருகிறது….