நெல்லை, ஜூன் 20: நெல்லை கொண்டாநகரத்தில் ரிச் ஹவுசிங் சிட்டியில் விற்பனை துவக்க விழா நடந்தது. திருநெல்வேலி ரிச் ஹவுசிங் அண்ட் பிராப்பர்டீஸ் & பில்டர்ஸ் குரூப் ஆப் கம்பெனி, கொண்டாநகரில் புதிதாக ரிச் ஹவுசிங் சிட்டியை உருவாக்கியுள்ளது. இங்கு பிளாட் 1-2-3 அறிமுக விற்பனை விழா துவங்கி உள்ளது. விழாவில் நிறுவனர் அருணாச்சலம்-ராணியம்மாள் பங்கேற்று விற்பனையை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் ரிச் ஹவுசிங் அண்ட் பிராப்பர்டீஸ் நிறுவனர் ஏ.ஆர். ஆதி கார்த்திக்-ஏ.ஆர்.கண்ணன் பங்கேற்று சிறப்பித்தனர். இங்கு பிளாட் ரூ.14.50 லட்சத்தில் அழகிய தனி வீடுகள் கட்டி தரப்படுகின்றன. மேலும் பிளாட் புக் செய்தவர்களுக்கு கோல்டு காயினும், வீடு பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு எல்இடி டிவியும் பரிசாக வழங்குகின்றனர். இச்சலுகை இம்மாத இறுதி வரை வழக்கப்படுவதாகவும், பிளாட் மற்றும் வீடுகள் விரைவாக புக்கிங் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.