கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவி இறந்த விவகாரத்தில் பேருந்து ஓட்டுநர் வெங்கடேஷ், நடத்துநர் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சினிகிரி பள்ளி பகுதியில் பேருந்து நிற்காமல் சென்றதால் ஓடும் பேருந்தில் இருந்து இறங்கியபோது மாணவி பலியானார்….