நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் நேற்று அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி நிறுவனர் ரமேஷ் (41), காந்தி வேடம் அணிந்து கொண்டு சைக்கிளில் வந்து, தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.செல்லப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் கடந்த 2019ம் நாடாளுமன்ற தேர்தலில், நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டார். தொடர்ந்து, அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல், வேலூர் நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டார். தற்போது 6 வது முறையாக தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்….
காந்தி வேடத்தில் வந்து மனு தாக்கல் செய்த சுயேச்சை
previous post