குன்னம்:பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் காருகுடி கிராமத்தில் உவேசா மக்கள் படிப்பகம் அரசு உயர்நிலைப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிஒருங்கிணைந்து உவேசா பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.பெரம்பலூர் நூலாசிரியர் சிறந்த வரலாற்றுவிருதாளர்ஜெயபால் ரத்தினம் சிறப்புரை ஆற்றினார்உயர்நிலைப்பளி தலைமை ஆசிரியர் மாயவேல்,தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சவுந்தராஜன்,காருகுடி படிப்பகம் பொறுப்பாளர் ரமேஷ்,பேராசிரியர் புலவர் முருகேசன் ,செஞ்ஜேரி செந்தில் ,ஆகியோர் பேசினர்.மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. சிறப்பு சொற்பொழிவு நடந்தது.
கலெக்டர் பங்கேற்பு காருகுடியில் உவேசா பிறந்த நாள் விழா
previous post