சென்னை: ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல் செய்துள்ளார். கொரோனா தடுப்பூசி பணிகளை வேகப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்….