ஒடிசா: பாஜக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நெல் கொள்முதல் நிலுவையில் இருப்பது குறித்து மாநில சட்டமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த விவகாரத்தில் சட்டசபையில் சானிடிசரை உட்கொண்டு பாஜக எம்எல்ஏ சுபாஷ் பனிகிராஹி தற்கொலைக்கு முயன்றார். இதற்க்கு எதிராக பாஜக எம்எல்ஏக்கள் தங்கள் இடங்களிலிருந்து எதிர்ப்பு தெரிவித்தனர்…