டெல்லி: எலக்ட்ரிக் வாகனங்கள் வெடித்த சம்பவங்கள் தொடர்பாக தடயவியல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். விசாரணை குழுவின் அறிக்கை அடிப்படையில் உற்பத்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களவையில் மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி கேள்விக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதில் கூறியுள்ளார்….