எந்த முடிவும் எடுக்காமல் இருந்துவிடக்ககூடாது, இல்லை எனில் நீங்கள் தகுதியற்றவராகி விடுவீா்கள் என ஆளுநர் கூறியுள்ளார். இந்திய குடிமைப பணி தோ்வுக்கு தயாராகி வரும் இளைஞா்களோடு ஆளுநா் ரவி கலந்து உரையாடினார். குடிமைப் பணியாளா்கள் சிலநேரத்தில் தவறான முடிவு எடுக்க நேரலாம், நானும் சிலதவறான முடிவுகளை எடுத்துள்ளேன், மாறிவரும் உலகிற்கு ஏற்றவாறு அனைத்தையும் எதிாகொள்ள பழைய பாடத்திட்டத்தை மாற்றுவது அவசியம் என ஆளுநர் கூறியுள்ளார். …