செய்முறைமுதலில் அரைக்க; தேவையான பொருட்களை தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து; கொள்ளவும். ஆட்டு ஈரலை நன்கு சுத்தம் செய்து சிறியதாக நறுக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் வதக்கி இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை, மிளகு, சீரகத் தூள், மஞ்சள் தூள், மிளகாய்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும். உடன் ஈரலை; சேர்த்து வதக்கி அரைத்த மசாலாவை சேர்க்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து மூடி 10 நிமிடம் வேக வைக்கவும். ஈரல் வெந்து எண்ணெய் பிரியவும் கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறவும்.