கொழும்பு: இலங்கை நாடாளுமன்றம் நாளை கூட உள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவிப்பு. நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து எம்பிக்களுக்கும் சபாநாயகர் மஹிந்த அழைப்பு. இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோட்டாபய ராஜினாமா செய்த நிலையில் நாடாளுமன்றம் கூடுகிறது….