கொழும்பு: திருகோணமலை, மட்டகளப்பு, வவுனியாஆகிய பகுதிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றை பொது மக்கள் பெற்று செல்கின்றனர். பல மணி நேரம் மக்கள் வரிசையில் காத்திருப்பதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. பொதுமக்களுக்கு ராணுவ பாதுகாப்புடன் மக்களுக்கு பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு விநியோகம்செய்யப்படுகிறது. எரிவாயு இல்லாத காரணத்தினால் மட்டக்களப்பில் உணவகங்கள், ஆலைகள் மூடப்பட்டுள்ளது. …