தில்லைநகர், டிச.16: திருச்சி உய்ய கொண்டான் திருமலை வடக்கு தெருவில் வசித்து வருபவர் சுகுமார் (44)., கடந்த செப்டம்பர் மாதம் 15 ம் தேதி இரவு 11 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தை தனது வீட்டின் முன் நிறுத்தி உள்ளார். மறுநாள் 16ம் தேதி காலை 6 மணியளவில் பார்த்தபோது இருசக்கர வாகனம் மாயமாகியிருந்தது. இது குறித்து புத்தூர் அரசு மருத்துவமனை குற்றப்பிரிவில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு வாகனத்தையும் திருடி சென்றவர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இருசக்கர வாகனம் திருட்டு
previous post