சென்னை: இந்திய கடற்படையால் சுடப்பட்ட தமிழக மீனவர் விரவேலுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இன்று காலை கடற்படையினரால் சுடப்பட்டதில் மீனவர் வீரவேல் பலத்த காயம் அடைத்துள்ளார். மீனவர் பலத்த காயங்கள் அடைந்த செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சி, வேதனை அடைத்தேன் என்று தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் வணகிரி கிராமத்தை சேர்ந்த மீனவர் விரவேலுக்கு சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். …