ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 43 வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார். தேர்தல் விதிமீறல் தொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கு வந்த 455 புகாரில் 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பரிசுப்பொருட்கள் கொடுத்தது தொடர்பாக 2 இடங்களில் 2 வழக்குகள் நேற்று பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் அலுவலர் சிவகுமார் தெரிவித்துள்ளார். …