லண்டன்: இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாளை மறுநாள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அரசுமுறை துக்கம் அனுசரிப்பதை முன்னிட்டு நாளை மறுநாள் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என ஒன்றிய உள்துறை தெரிவித்துள்ளது. …
இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாளை மறுநாள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும்: ஒன்றிய அரசு
previous post