சென்னை: ஆக்கிரமிப்புகளை தடுக்க நீர்நிலை தொடர்பான இடங்களை பத்திரப்பதிவு செய்ய கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பத்திரப்பதிவு செய்வதற்கு முன், ஆக்கிரமிப்பு இடமில்லை என சான்று பெறுவது கட்டாயம் எனவும் கூறியுள்ளது. ஆக்கிரமிப்பு இல்லை என்ற சான்றை பெறாமல் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு வழங்கக் கூடாது என தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். …