மதுரை: அவனியாபுரம் ஜெயபாரத் உரிமையாளர் வீடு, அலுவலகங்களில் பணம், தங்கம் மற்றும் ஆவணங்கள் சிக்கியுள்ளது. வரி ஏய்ப்பு செய்ததாக ஜெயபாரத் கட்டுமான நிறுவன பங்குதாரர்கள் வீடுகளில் 13 மணிநேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தினர். அழகர் மற்றும் முருகன் வீடுகளில் சோதனையிட்ட அதிகாரிகள் பணம் என்னும் எந்திரத்தை வரவைத்து கணக்கிட்டு வருகின்றனர்….