சிவகங்கை: காரைக்குடி அமராவதிபுதூரில் அரசு தொழிற்பயிற்சி பள்ளியில் ஆசிரியர் ராஜா என்பவரை மாணவர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். வகுப்பறையில் செல்போனுடன் இருந்ததை கண்டித்ததால் ஆசிரியர் ராஜாவை மாணவர் கத்தியால் குத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆசிரியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்….