நெல்லை: நெல்லை மாவட்டம் உவரி அருகே இடையன்குடியில் நடை சீட்டு இன்றி எம்.சேண்ட் எற்றி வந்த 6 லாரிகள் சிக்கியது. ராதாபுரம் சுந்தரவள்ளி கல்குவாரியில் இருந்து எம்.சேண்ட் ஏற்றி வந்த லாரிகளை மடக்கி பிடித்து ஓட்டுனர்களிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள். …