சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடைகோரி ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு மீது ஐகோர்ட்டில் விசாரணை துவங்கியது. நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் 2-வது நாளாக ஓபிஎஸ் மனு மீது வாதம் நடத்தினர். எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன் ஆஜராகி, நீதிபதியின் கேள்விகளுக்கு பதிலளித்தார்….