சென்னை: அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில் அதிமுக பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. விதிகளுக்கு புறம்பாக தேர்தல் நடப்பதால் தடை விதிக்க கோாிய முனுசாமி என்பவர் வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு, ஓபிஎஸ், ஈபிஎஸ், அண்ணா பேரவை செயலர் ஆகியோர் ஒருவாரத்தில் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். …