செய்முறை: அரிசியையும், உளுந்தம்பருப்பையும் கழுவி சுத்தம் செய்து 2 மணிநேரம் ஊறவைத்து நன்கு அரைத்துக் கொள்ளவும். கடலைப்பருப்பை அரைவேக்காடாக வேகவைத்து தண்ணீரை வடித்து வெல்லம் சேர்த்து லேசாக மிக்ஸியில் அடித்துக்கொள்ளவும். அதனுடன் தேங்காய் துருவல், ஏலக்காய் தூள், எள் சேர்த்து நன்கு கலந்து சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். அரைத்து வைத்த மாவில் கடலைப்பருப்பு உருண்டையை ஒவ்வொன்றாக எடுத்து மாவில் நன்றாக முக்கி சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான சுகியம் தயார்….
சுகியம்
previous post