மும்பை: வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை போட்டிகள் நடத்தப்படும் மைதானங்கள் தூய்மையாக, பராமரிக்கப்பட வேண்டும் என மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. Coca-Colaவுடன் சேர்ந்து, மைதானத்திற்கு வரும் ரசிகர்களுக்கு இலவச குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தகவல் தெரிவித்துள்ளார்.