தனுசு, மீனம், மிதுனம் மற்றும் கன்னி ராசிக்கார்கள்: செவ்வாய்க்கிழமை அன்று ரோஸ் நிற பூக்கள் கொண்டு பத்மாவதி தாயாரை வழிபடுவதால் சிறந்த பலன்கள் உண்டாகும்.
மகரம், மேஷம், கடகம் மற்றும் துலா ராசிக்காரர்கள்: புதன் கிழமை அன்று சுப்ரமணிய சுவாமியை அர்ச்சனை செய்து வழிபடுவதால் எதிர் வரும் துன்பங்கள் நீங்கி தன வரவிற்கான வழி உண்டாகும். இந்த வழிபாட்டை காலை, மாலை இருவேளையும் செய்வது இன்னும் சிறப்பான பலன்களை தரும்.
கும்பம், ரிஷபம், சிம்மம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள்: வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் புவனேஸ்வரி அம்மனை வழிபடுதல் தன வரவையும் சிறப்பான பலன்களையும் தரும்.