ஐக்கிய நாடுகள்: செயற்கை நுண்ணறிவு குறித்த உயர்மட்ட ஆலோசனைக் குழுவை ஐ.நா நியமித்துள்ளது. இந்த குழுவின் உறுப்பினர்களில் தொழில்நுட்பத்திற்கான பொதுச் செயலாளராக ஐ-ஸ்பிரிட் பவுண்டேஷன் இணை நிறுவனர் அமன்தீப் சிங் கில், ஐஎஸ்பிஆர்டி அறக்கட்டளையின் இணை நிறுவனர் சரத் சர்மா மற்றும் ஹக்கிங் பேஸ் இந்தியா நிறுவனத்தின் முன்னணி ஆராய்ச்சியாளர் நஸ்னீன் ரஜனி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.