புதுடெல்லி: மாநிலங்களவையில் விதிமுறைகளை மீறியது, எதிர்மறையான அணுகுமுறை உள்ளிட்ட காரணங்களுக்காக அவையில் இருந்து ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சந்தா நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் எம்பி ராகவ் சந்தா தனது டிவிட்டர் முகப்பு பக்கத்தில் தனது பெயருக்கு அருகில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என மாற்றம் செய்துள்ளார்.