டெல்லி: பசுக் கடத்தல் வழக்கில் மம்தா பானர்ஜியின் உறவினரும், திரிணாமுல் காங். எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு திரிணாமுல் காங். எம்.பி. அபிஷேக் பானர்ஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரிய வழக்கில் அபிஷேக் பானர்ஜிக்கு எதிரான விசாரணைக்கு ஏற்கனவே உச்சநீதிமன்றம் தடை விதித்தது.