திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் கார்த்திகா(7), பேரரசி(5) ஆகிய இரு பெண் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். பரந்தாமன் என்பவர் தனது மனைவி, 3 பெண் குழந்தைகளுடன் கோயிலுக்குச் சென்றபோது விபத்து; படுகாயமடைந்த பரந்தாமன், அவரது மனைவி, ஒரு பெண் குழந்தை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.