மதுரை: சங்கரன்கோவிலில் இரட்டை குழந்தைகளுடன் மாயமான பெண்ணை இதுவரை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை? என உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பெண்ணை கண்டுபிடிப்பதில் ஏன் இவ்வளவு தாமதம்?. அடுத்த விசாரணையின்போது பெண்ணை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். தென்காசி எஸ்.பி. ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆக.16க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.