ஹரியானா: டெல்லியை நோக்கிச் சென்ற விவசாயிகள் மீது காவல்துறை கண்ணீர் புகைகுண்டு வீசி விரட்டியடித்தது. பஞ்சாப் – ஹரியானா எல்லையில் விவசாயிகள் மீது காவல்துறை கண்ணீர் புகைகுண்டு வீசி விரட்டியடித்தது. பஞ்சாப், ஹரியானா, சத்தீஸ்கர் மாநிலங்களில் இருந்து வாகனங்கள் மூலம் விவசாயிகள் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டனர்.
விவசாயிகள் மீது கண்ணீர்புகை குண்டு வீச்சு
previous post