Tuesday, May 14, 2024
Home » தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினர்களாக 2 நபர்கள் தேர்வு: தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினர்களாக 2 நபர்கள் தேர்வு: தமிழ்நாடு அரசு

by Arun Kumar

சென்னை: தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினர்களாக 2 நபர்களை தமிழ்நாடு அரசு தேர்வு செய்தது. தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தலில், முத்தவல்லி பிரிவு உறுப்பினர் பிரிவில் இரண்டு காலியிடத்திற்கான தேர்தல் கால அட்டவணை 24.08.2023 அன்று அறிவிக்கையாக வெளியிடப்பட்டதில், உறுப்பினர்கள் வேட்பு மனு போட்டியிட்டனர்.

ஆறு தாக்கல் செய்து மேற்படி பிரிவிற்கான தேர்தல் 03.10.2023 அன்று இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்பட்டு. வாக்கு எண்ணிக்கை 04.10.2023 அன்று நிறைவடைந்தது. தேர்தலில், தமிழ்நாடு
வக்ஃப் வாரிய (உறுப்பினர்களுக்கு தேர்தல் நடத்துதல்) விதிகள், 1997, விதி 20-ன் படி, M. முஹம்மது பஷீர் மற்றும் திரு S.K. நவாஸ் ஆகியோர், தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் உறுப்பினர்களாக முறையாக தேர்ந்தெடுக்கப்படுவதாக தேர்தல் அலுவலரால் அறிவிக்கப்பட்டுள்ளது

You may also like

Leave a Comment

3 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi