டெல்லி: காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு 5.26 டி.எம்.சி. தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை செய்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்துள்ளது. தமிழ்நாட்டுக்கு மே மாதம் வரை 19 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உத்தரவிடுமாறு அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.