சென்னை: தமிழர் பண்பாடு, வரலாறு பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் ஆளுநர் ரவி உளறிகொட்டுகிறார் என பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். சனாதன தர்மத்தின் ஆணி வேரை அடியோடு அறுப்பதற்காகவே சமரச சுத்த சன்மார்க்க நெறியை நிறுவியவர் வள்ளலார். பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும் என வள்ளுவர் கண்ட நெறியை பின்பற்றி சன்மார்க்க நெறியை மக்களுக்கு புகுத்தியவர் வள்ளலார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.